Tag: Battinaathamnews

பார்வையற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கும் இலங்கை விஞ்ஞானி!

பார்வையற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கும் இலங்கை விஞ்ஞானி!

அவுஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்றோருக்கு உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் புதிய ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கி ...

நுவரெலியாயில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தற்கொலை முயற்சி

நுவரெலியாயில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தற்கொலை முயற்சி

மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவர் விஷமருந்தி உயிர்மாய்ப்பு செய்ய முயற்சித்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று (29) பகல் 12.30 மணியளவில் நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் ...

பௌத்த மதத்தை பார்த்துக்கொள்ள எமக்கு தெரியும்; எவரும் விமர்சிக்க தேவையில்லை; ஞானசார தேரர்

பௌத்த மதத்தை பார்த்துக்கொள்ள எமக்கு தெரியும்; எவரும் விமர்சிக்க தேவையில்லை; ஞானசார தேரர்

கோவணம் கட்டியிருப்பவரைப் பார்த்து முற்றிலும் நிர்வாணமாக இருப்பவர் கேலி செய்வது போன்ற நிலையிலேயே தற்போது பௌத்த மதத்தை விமர்சிப்பவர்கள் உள்ளனர் என கலகொட அத்தே ஞானசார தேரர் ...

பெண்களுக்கு சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை குறித்து அரசிடம் கோரிக்கை!

பெண்களுக்கு சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை குறித்து அரசிடம் கோரிக்கை!

பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை Family Planning Association of Sri Lanka நிறைவேற்றுப் ...

சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதற்கு கலந்துரையாடல்

சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதற்கு கலந்துரையாடல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குப் பிரதமர் பதவியை வழங்குவது குறித்து தேசிய மக்கள் சக்தி மற்றும் பல கட்சிகளைச் சேர்ந்த குழுக்கள் கலந்துரையாடியதாக ஐக்கிய மக்கள் சக்தி ...

யாழில் 15 வயது மாணவி கர்ப்பம்; சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது

யாழில் 15 வயது மாணவி கர்ப்பம்; சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, ...

பழைய ஊழல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு அழியும்; ரணில், சஜித், ராஜபக்சக்களை சாடிய சரத் பொன்சேகா!

பழைய ஊழல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு அழியும்; ரணில், சஜித், ராஜபக்சக்களை சாடிய சரத் பொன்சேகா!

தற்போதைய அரசு தனது முழுமையான ஐந்தாண்டு கால ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதுடன், அரசைக் கவிழ்க்கும் எந்தவொரு முயற்சிக்கும் தாம் ...

சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு எதிராக காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை

சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு எதிராக காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை

காரைதீவு பிரதான வீதியில் சட்டவிரோதமாக குப்பை கொட்டிய நபரொருவருக்கு எதிராக காரைதீவு பிரதேச சபை மற்றும் பொலிஸார் இணைந்து இன்று (29) அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இன்று ...

பசில் ராஜபக்ச உள்ளிட்ட மூவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பசில் ராஜபக்ச உள்ளிட்ட மூவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பேசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாக கைது ...

எதிர்காலத்தில் எரிபொருள் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

எதிர்காலத்தில் எரிபொருள் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

உலக சந்தை நிலவரங்களின்படி, எதிர்காலத்தில் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது, விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ...

Page 27 of 1990 1 26 27 28 1,990
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு