Tag: BatticaloaNews

கல்வித் துறையில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய!

கல்வித் துறையில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய!

சமத்துவமின்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் புதிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, பாடத்திட்ட மாற்றங்களைத் தாண்டிய ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் என ஹரிணி ...

கல்வித் துறையில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய!

கல்வித் துறையில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய!

சமத்துவமின்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் புதிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, பாடத்திட்ட மாற்றங்களைத் தாண்டிய ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் என ஹரிணி ...

இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்; சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தல்!

இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்; சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தல்!

மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற ...

14 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல்; மௌலவி கைது

14 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல்; மௌலவி கைது

14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், எரகம பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவர் நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (01) 2 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, WTI ரக மசகு ...

நுவரெலியாவில் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியாவில் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியாவில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் திடீர் ஒவ்வாமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் ...

டித்வா புயல் சேதங்கள் இன்னும் சீரமைக்கப்படாததற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்; சமந்த வித்யாரத்ன

டித்வா புயல் சேதங்கள் இன்னும் சீரமைக்கப்படாததற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்; சமந்த வித்யாரத்ன

டித்வா புயலால் பொது உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களை இதுவரை முழுமையாக சீரமைக்க முடியாமல் போனதற்கு அதிகாரிகளின் அலட்சியமும் செயல்திறனின்மையும் காரணம் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். ...

கரடியனாறு பகுதியில் உள்ளூர் ஷாட்கன் துப்பாக்கியுடன் விவசாயி ஒருவர் கைது

கரடியனாறு பகுதியில் உள்ளூர் ஷாட்கன் துப்பாக்கியுடன் விவசாயி ஒருவர் கைது

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு தயாரிப்பான ஷாட்கன் ரக துப்பாக்கி ஒன்றுடன் பங்குடாவெளியைச் சேர்ந்த விவசாயி ஒருவரை நேற்று ...

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது ஆர்.சி.பி

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது ஆர்.சி.பி

19வது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரிலும் சேம்பியனாகி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. தொடரில் நேற்று (31) இடம்பெற்ற ...

போதைப்பொருள் விவகாரத்தில் முன்னாள் சிறைச்சாலை காவலருக்கு ஆயுள்தண்டனை

போதைப்பொருள் விவகாரத்தில் முன்னாள் சிறைச்சாலை காவலருக்கு ஆயுள்தண்டனை

ஹெரோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றத்திற்காக, முன்னாள் சிறைச்சாலைக் காவலர் ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சாமர நிஷாந்த குமார, சிறைச்சாலைக் காவலராக ...

Page 37 of 1166 1 36 37 38 1,166
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு