மட்டு களுவாஞ்சிக்குடி நகர் பகுதிக்குள் ஊடுருவிய காட்டு யானையால் மக்கள் பீதியில்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நகர்பகுதிக்குள் காட்டுயானை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (20) ஊடுருவியதையடுத்து அந்த பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இதனையடுத்து பொது மக்கள் வெடி கொழுத்தி யானையை ...










