வளைகுடா எரிசக்தி தளங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஓமான் கண்டித்துள்ளது.
கட்டார், சவூதி அரேபியா போன்ற நாடுகளிலுள்ள எரிசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன.
சர்வதேச நியமங்கள் மற்றும் பொதுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மதித்து தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த மோதல் நிலை தொடர்பில் இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும் எனவும் ஓமான் வலியுறுத்தியுள்ளது.








