நீர்கொழும்பு சிறை கலவரத்திற்கு கடந்த ஆட்சிகளின் தவறுகளே காரணம்; நீதி அமைச்சர்
ஹர்ஷன நாணயக்கார, நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்திற்கு கடந்த அரசாங்கங்களின் நிர்வாகத் தவறுகளே அடிப்படை காரணம் என பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 10,000 கைதிகளுக்கான வசதி கொண்ட சிறைச்சாலை அமைப்பில் ...










