ஹட்டனில் முன்பள்ளியொன்றின் மீது முறிந்து விழுந்த மரம்; கட்டிடம் கடும் சேதம்!
நுவரெலியா மாவட்டம், ஹட்டன் – போடைஸ் பகுதியில் அமைந்துள்ள முன்பள்ளி (Pre-School) ஒன்றின் மீது நேற்று புதன்கிழமை (27) மாலை 7:30 மணியளவில் பாரிய மரமொன்று வேரோடு ...
நுவரெலியா மாவட்டம், ஹட்டன் – போடைஸ் பகுதியில் அமைந்துள்ள முன்பள்ளி (Pre-School) ஒன்றின் மீது நேற்று புதன்கிழமை (27) மாலை 7:30 மணியளவில் பாரிய மரமொன்று வேரோடு ...
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் ...
களுத்துறை, வெட்டுமகட பகுதியில் வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார், தெபுவன - நொபட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். தெபுவன ...
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், இதுவரை இலங்கைக்கு 2.4 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் ...
நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள 160 மெகாவாட் கொள்ளளவு கொண்ட மின்கல (Battery) சேமிப்புத் தொகுதி திட்டத்திற்கான முதற்கட்ட உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ...
யாழ்ப்பாணம் - சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் நூதன முறையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர், 1800 போதை மாத்திரைகளுடன் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ...
தெற்கு ஈரானின் பண்டார் அப்பாஸ் விமான நிலையத்திற்கு அருகில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மீது தாம் ...
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஏழு இலங்கை இளைஞர்கள் நேற்றிரவு (27) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மத்திய ...
ஈரானின் முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) மீது அமெரிக்கப் படைகள் நடத்திய வான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் ...
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை, நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ...
