Tag: Batticaloa

டெங்கு அபாயம் தீவிரம்; உயிரிழப்பு 62 ஆக அதிகரிப்பு!

டெங்கு அபாயம் தீவிரம்; உயிரிழப்பு 62 ஆக அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவரை டெங்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ...

வரலாறும் பக்தியும் சங்கமிக்கும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம்

வரலாறும் பக்தியும் சங்கமிக்கும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம்

மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயம், கிழக்கு மாகாணத்தின் மிகவும் பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலயங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. வரலாற்றுப் ...

விபத்துக்குள்ளான கேரள கப்பலின் கழிவுகள் இலங்கை கடற்பரப்பில்!

விபத்துக்குள்ளான கேரள கப்பலின் கழிவுகள் இலங்கை கடற்பரப்பில்!

கேரளக் கடற்கரைப் பகுதியில் மூழ்கிய ‘MSC Elsa 3’ கொள்கலன் கப்பலிலிருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 43க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் ...

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பான தீர்மானம் இன்று (31) மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை நிலவரங்களை ஆய்வு செய்த பின்னர், ...

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!

மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை மற்றும் கம்போடியாவின் பொருளாதாரங்களை வலுப்படுத்துவதற்காக 450 மில்லியன் ...

வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!

வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் அறுவடைக்குப் பின்னர் வயல்களில் உள்ள வைக்கோலுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இது சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் சூழலியல் ...

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்; வெளியான முக்கிய அறிக்கை!

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்; வெளியான முக்கிய அறிக்கை!

2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 27 சதவீதம் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சின் நிதிக்கொள்கை ...

பாடசாலை மாணவி துஷ்பிரயோக குற்றச்சாட்டு; 5 மாணவர்கள் கைது!

பாடசாலை மாணவி துஷ்பிரயோக குற்றச்சாட்டு; 5 மாணவர்கள் கைது!

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் ...

தேசிய நூலக சபை தலைவர் பதவியில் இருந்து ரத்ன ஸ்ரீ விஜேசிங்க விலகல்; காரணத்தை வெளிப்படுத்தினார்!

தேசிய நூலக சபை தலைவர் பதவியில் இருந்து ரத்ன ஸ்ரீ விஜேசிங்க விலகல்; காரணத்தை வெளிப்படுத்தினார்!

மூத்த பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கை கலை மற்றும் இலக்கியத் ...

பன்றி வளர்ப்போருக்கு அரசின் புதிய அறிவிப்பு; ஆகஸ்ட் ‘பன்றிக் காப்பீட்டு மாதம்’ என பிரகடனம்!

பன்றி வளர்ப்போருக்கு அரசின் புதிய அறிவிப்பு; ஆகஸ்ட் ‘பன்றிக் காப்பீட்டு மாதம்’ என பிரகடனம்!

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பன்றி வளர்ப்புத் தொழிலை மீட்டெடுக்கும் நோக்கில், ஆகஸ்ட் மாதத்தை ‘பன்றிக் காப்பீட்டு மாதம்’ என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி பணிக்குழுவின் ...

Page 32 of 1197 1 31 32 33 1,197
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு