மட்டு நகர் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு
இன்று (27) மாலை சுமார் 4.00 மணியளவில், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை வீதியில் அமைந்துள்ள “கோ-ஆப் இன்” விடுதியின் அறை இலக்கம் 107-ல் தீ விபத்து ...
இன்று (27) மாலை சுமார் 4.00 மணியளவில், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை வீதியில் அமைந்துள்ள “கோ-ஆப் இன்” விடுதியின் அறை இலக்கம் 107-ல் தீ விபத்து ...
சர்வதேச ரோட்டரி கழகத்தின் உலகளாவிய தாரக மந்திரமான “தன்னலமற்ற சேவை” (Service Above Self) என்பதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக முன்னேற்றத்தை முதன்மையாக ...
போலி தங்க நகைகளை அடகு மையங்களில் அடகு வைத்து பணம் மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் ரக்வானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதானவர் பலாங்கொடை பகுதியைச் ...
பாடசாலையை முடித்து துறவறம் பூணுவதற்காக விகாரைக்கு வந்த 14 வயது சிறுவனை, அவர் வந்த முதல் நாளிலேயே கடுமையான முறையில் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ...
புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், பிறந்து 20 நாட்களேயான தன்பிறப்புக் கைக்குழந்தையை ஒரு இலட்சம் ரூபா பணத்திற்காகச் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த இளம் தாய் ஒருவரும், ...
வவுனியா - ஓமந்தைப் பகுதியில் மாட்டுடன் மோதுண்டு கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். ஏ9 வீதியூடாக ...
அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, "வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு" அமைப்பினால் ...
இலங்கைக்கு வருகை தந்திருந்த 19 சீனப் பிரஜைகளின் வெளிநாட்டு ஆவணங்களான கடவுச்சீட்டுகளை (Passports) எவ்வித உத்தியோகபூர்வ அனுமதியுமின்றிச் சட்டவிரோதமான முறையில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், ...
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை ஒன்று இன்று (27) அதிகாலை நடத்திய தாக்குதலில், விவசாயி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ...
GovPay அமைப்பு மூலம் சம்பவ இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு வசதி செய்து தராத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ...
