Tag: internationalnews

மாத்தறை மாவட்டம் முழுவதும் 257 எச்.ஐ.வி தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு; 7 தொற்றாளர்கள் தலைமறைவு

மாத்தறை மாவட்டம் முழுவதும் 257 எச்.ஐ.வி தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு; 7 தொற்றாளர்கள் தலைமறைவு

மாத்தறை மாவட்டம் முழுவதும் 257 எச்.ஐ.வி தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு 7 தொற்றாளர்கள் தலைமறைவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பஸ்கொட விதாத சம்பத் மையத்தின் தகவல் மற்றும் தொடர்பு ...

தேசிய விஞ்ஞான நிறுவனம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை தெரிவு

தேசிய விஞ்ஞான நிறுவனம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை தெரிவு

தேசிய விஞ்ஞான நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடாத்திய முதலாவது பாடசாலை விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை ...

கட்டுநாயக்கவில் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டுவிட்டு பொலிஸாரை கண்டதும் காட்டுக்குள் குதித்தோடிய நபர்

கட்டுநாயக்கவில் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டுவிட்டு பொலிஸாரை கண்டதும் காட்டுக்குள் குதித்தோடிய நபர்

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டுவிட்டு அருகில் உள்ள காட்டுக்குள் குதித்து ஓடும் காணொளி ...

கொழும்பில் பெய்த கனமழையின் காரணமாக பலர் வைத்தியசாலையில்

கொழும்பில் பெய்த கனமழையின் காரணமாக பலர் வைத்தியசாலையில்

கொழும்பு நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (30) பிற்பகல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐவரும் தற்போது சிகிச்சைக்காக ...

யோஷித ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூலை 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

யோஷித ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூலை 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூலை 11 ஆம் ...

சீரற்ற காலநிலையால் பாதிப்புகள் ஏற்பட்டால் 117 என்ற 24 மணிநேர அவசர இலக்கத்தை அழையுங்கள்; அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

சீரற்ற காலநிலையால் பாதிப்புகள் ஏற்பட்டால் 117 என்ற 24 மணிநேர அவசர இலக்கத்தை அழையுங்கள்; அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கமொன்றை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, சீரற்ற காலநிலை தொடர்பாக ...

கூகுள், அப்பிள், மைக்ரோசொப்ட், முகநூல், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் 18. 4 கோடி பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு!

கூகுள், அப்பிள், மைக்ரோசொப்ட், முகநூல், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் 18. 4 கோடி பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு!

கூகுள், அப்பிள், மைக்ரோசொப்ட், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள் கசிந்ததாக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சமூக ஊடகங்களின் கடவுச்சொற்கள் முதல் வங்கிக் கணக்குகளின் ...

அகதியாக சென்று நாடு திரும்பிய முதியவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்

அகதியாக சென்று நாடு திரும்பிய முதியவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்

இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று (29) பலாலியில் வைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது ...

நாடு முழுவதும் மீண்டும் 16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

நாடு முழுவதும் மீண்டும் 16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களின் 16 பொறுப்பதிகாரிகளுக்கு, உடனடி இடமாற்றங்களை இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, தேசிய பொலிஸ் ஆணையத்தின் ஒப்புதலுடன் இந்த ...

தொலைபேசி மூலம் இலஞ்சம் வங்க முற்பட்ட வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது

தொலைபேசி மூலம் இலஞ்சம் வங்க முற்பட்ட வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது

கிண்ணியா பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்ச ஊழல் குற்ற தடுப்பு பிரிவினரால் நேற்றையதினம் (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். ...

Page 46 of 234 1 45 46 47 234
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு