Tag: Battinaathamnews

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி முயற்சிகள் 3 முறை சீர்குலைந்தது; வஜிர அபேவர்தன குற்றச்சாட்டு!

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி முயற்சிகள் 3 முறை சீர்குலைந்தது; வஜிர அபேவர்தன குற்றச்சாட்டு!

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்கு ரணில் விக்ரமசிங்க மூன்று சந்தர்ப்பங்களில் எடுத்த முயற்சிகளை மக்கள் விடுதலை முன்னணி சீர்குலைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ...

25,000 ரூபாய் பெறுமதியான பெற்றோல் பறிமுதல்

25,000 ரூபாய் பெறுமதியான பெற்றோல் பறிமுதல்

பண்டாரகம நகரில் முச்சக்கரவண்டி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைக் கொண்டுச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து சுமார் 25,000 ரூபாய் பெறுமதியான 80 ...

மகனின் திருட்டுக்கு தாயே உடந்தை; இலங்கையை அதிரவைத்த தங்கச் சங்கிலி கொள்ளை சம்பவம்

மகனின் திருட்டுக்கு தாயே உடந்தை; இலங்கையை அதிரவைத்த தங்கச் சங்கிலி கொள்ளை சம்பவம்

இலங்கையின் வென்னப்புவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அண்மைக் காலமாக அதிகரித்து வந்த தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களுக்கு பின்னால் அதிர்ச்சியூட்டும் குடும்பக் குற்றச் செயல் ஒன்று ...

அன்னை பூபதியின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பற்றாளர்களால் சிரமதானம்

அன்னை பூபதியின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பற்றாளர்களால் சிரமதானம்

அமரர் அன்னை பூபதியின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அவரது நினைவு இல்லம் அமைந்துள்ள பகுதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் 15 ...

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு; 10 பேர் கைது!

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு; 10 பேர் கைது!

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (16), “மசாஜ் நிலையங்கள்” என்ற பெயரில் இயங்கிய இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

எரிபொருள் கியூஆர் ஒதுக்கீடு தொடர்பில் வெளியான முக்கிய செய்தி!

எரிபொருள் கியூஆர் ஒதுக்கீடு தொடர்பில் வெளியான முக்கிய செய்தி!

தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு (Quota) எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை அது மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ...

லொத்தர் விழுந்தும் பறிபோன 5 கோடி; விற்பனை நிலைய பெண்ணின் பகீர் மோசடி!

லொத்தர் விழுந்தும் பறிபோன 5 கோடி; விற்பனை நிலைய பெண்ணின் பகீர் மோசடி!

லொத்தர் சீட்டில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த பெண் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கோடி 69 இலட்சம் ரூபாய் வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை ...

ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்தியதை பார்த்து நாங்கள் அப்படியே ஷாக் ஆனோம்; டொனால்ட் ட்ரம்ப்!

ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்தியதை பார்த்து நாங்கள் அப்படியே ஷாக் ஆனோம்; டொனால்ட் ட்ரம்ப்!

“ஈரான் உண்மையிலேயே ஒரு பெரும் பயங்கரவாதத்தையும் அதிகாரத்தையும் கொண்ட நாடாக இருக்கிறது என டொனால்ட் ட்ரம்ப் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். கடந்த இரண்டு வாரங்களில் என்ன ...

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆலயங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை; பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆலயங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை; பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பெருமளவான ஆலயங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லையெனவும் இது தொடர்பில் அறிவிப்புகள் விடுத்தும் ஆலயத்திலேயே டெங்கு பரவும் சூழலை வைத்திருந்த ஆலயம் ஒன்றிற்கு ...

Page 301 of 2054 1 300 301 302 2,054
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு