Tag: internationalnews

தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்; சுசில் ரணசிங்க

தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்; சுசில் ரணசிங்க

இந்த வருட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். "தமக்கென ஓரிடம் ...

தரமற்ற நிலக்கரியை பயன்படுத்துவதனால் நுரைச்சோலை மின் நிலையத்திற்கு அபாயம்; நிபுணர் எச்சரிக்கை!

தரமற்ற நிலக்கரியை பயன்படுத்துவதனால் நுரைச்சோலை மின் நிலையத்திற்கு அபாயம்; நிபுணர் எச்சரிக்கை!

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்துவதன் மூலம் அங்குள்ள மின்பிறப்பாக்கிகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர் கலாநிதி விதுர ...

டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து; 07 பேர் உயிரிழப்பு

டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து; 07 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 07 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி ...

அரசாங்கம் பௌத்த மதத்திற்கு உச்சக்கட்ட சேவையாற்றும்போது சங்க மாநாடுகளை நடத்துவது நியாயமானதல்ல; பிரதி அமைச்சர்

அரசாங்கம் பௌத்த மதத்திற்கு உச்சக்கட்ட சேவையாற்றும்போது சங்க மாநாடுகளை நடத்துவது நியாயமானதல்ல; பிரதி அமைச்சர்

“தற்போதைய அரசாங்கம் பௌத்த மதத்தையும் மகா சங்கத்தினரையும் புறக்கணித்துள்ளதாக ஒரு கருத்தை கட்டியெழுப்ப ஒரு குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார ...

சிறைச்சாலையிலுள்ள காதலனுக்கு தேநீர் கொண்டு வந்த காதலி கைது

சிறைச்சாலையிலுள்ள காதலனுக்கு தேநீர் கொண்டு வந்த காதலி கைது

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு போதைப்பொருள் கலந்த தேநீரை கொடுக்க முயன்ற 22 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். ...

எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே கொடூர விபத்து; ஒருவர் பலி, மூவர் காயம்!

எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே கொடூர விபத்து; ஒருவர் பலி, மூவர் காயம்!

ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இன்று (24) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக ...

பண்டாரவளையில் சிசுவின் சடலம் மீட்பு; பெண்ணொருவர் கைது

பண்டாரவளையில் சிசுவின் சடலம் மீட்பு; பெண்ணொருவர் கைது

பண்டாரவளை - பல்லகெட்டுவ கலப்பிட்டகந்த பகுதியில் நேற்று (23) சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லகெட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். 36 ...

கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது; 26 திகதி வரை விளக்கமறியல்!

கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது; 26 திகதி வரை விளக்கமறியல்!

கொழும்பு, வாழைத்தோட்டம் (கெசல்வத்தை) பகுதியில் 'ஐஸ்' போதைப்பொருளுடன் மூத்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ...

மெலேகம பகுதியில் இரு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் படுகாயம்

மெலேகம பகுதியில் இரு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் படுகாயம்

வாத்துவ - மெலேகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேர்ந்தபோது இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் ...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிப்பு

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். ...

Page 345 of 1213 1 344 345 346 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு