Tag: Battinaathamnews

15 நாட்களில் 90ஆயிரம் வெளிநாட்டவர்களை வரவேற்ற இலங்கை

15 நாட்களில் 90ஆயிரம் வெளிநாட்டவர்களை வரவேற்ற இலங்கை

2025 ஏப்ரல் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் மாத்திரம், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 93,915 என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது. ...

கனடாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் இலங்கையர் கைது

கனடாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் இலங்கையர் கைது

கனடாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட 44 வயதான மதப்பிரசாரகர் மீதே யோர்க் ...

புத்தாண்டை முன்னிட்டு மியன்மாரில் 4,900 சிறைக் கைதிகளை விடுதலை

புத்தாண்டை முன்னிட்டு மியன்மாரில் 4,900 சிறைக் கைதிகளை விடுதலை

மியன்மார் நாட்டில் 4,900 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய அந்நாட்டின் இராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது. மியன்மார் நாட்டின் புத்தாண்டை முன்னிட்டு முக்கிய அரசியல் கைதிகள் உள்ளிட்ட 4,900 ...

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களுக்கும் விளக்கமறியல்

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களுக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் ...

ஏவுகணைகளை அழிக்கும் இந்தியாவின் லேசர் தொழில்நுட்பம்

ஏவுகணைகளை அழிக்கும் இந்தியாவின் லேசர் தொழில்நுட்பம்

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்று சந்தேகிக்கப்படும் ட்ரோன்கள் மற்றும் எதிரி நாட்டு ஏவுகணைகளை அழிக்க லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. ...

இறக்குமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்கக் கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்கக் கோரிக்கை

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்க வேண்டும் என அமெரிக்க மசாலாப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் ...

எமது ஆட்சி காலத்திலேயே கிழக்கு மாகாணத்துக்கு பல்வேறு அபிவிருத்திகள் வந்தது

எமது ஆட்சி காலத்திலேயே கிழக்கு மாகாணத்துக்கு பல்வேறு அபிவிருத்திகள் வந்தது

எமது ஆட்சி காலத்திலேயே, கிழக்கு மாகாணத்துக்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்து காட்டியுள்ளோம். தற்போது அனைத்து அபிவிருத்திகளும் இங்கு தடைபட்டுள்ளன என பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன ...

காலியில் பாடசாலை ஒன்றுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு

காலியில் பாடசாலை ஒன்றுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு

காலி- அஹுங்கல்லவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. லக்ஷான் மதுஷங்க என்ற 28 வயதான இளைஞர் மீதே துப்பாக்கிச் சூடு ...

முல்லைத்தீவில் மூடப்பட்ட மனித நுகர்விற்கு ஒவ்வாத வெதுப்பகம்; அழிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

முல்லைத்தீவில் மூடப்பட்ட மனித நுகர்விற்கு ஒவ்வாத வெதுப்பகம்; அழிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இயங்கி வரும் வெதுப்பகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் மனித நுகர்விற்கு ஒவ்வாத 25 கிலோகிராமிற்கு மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. ...

முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரமே முடியும்; எம்.பி ஹிஸ்புல்லாஹ்

முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரமே முடியும்; எம்.பி ஹிஸ்புல்லாஹ்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு மாநகர சபையில் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நீர்கொழும்பு போருத்தொட்ட பிரதேசத்தில் நேற்று ...

Page 11 of 832 1 10 11 12 832
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு