ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் தன்னை கைது செய்வதைத் தடுக்கக் கோரி சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மனு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், போதிய அல்லது நியாயமான காரணங்களின்றி தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதி காவல்துறை ...










