பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!
சர்வஜன அதிகாரத்தின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) தவறாகப் பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். இலங்கைக்கான இந்திய ...










