சனிக்கிழமைகளில் கடமைகளை புறக்கணிக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்
தங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரை தீர்வு வழங்காததை எதிர்த்து, இன்று (15) முதல் சனிக்கிழமைகளில் கடமைகளில் ஈடுபடுவதில்லை என இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பயணக் ...










