Tag: Srilanka

புர்கா அணிவதற்கு தடை விதித்தது சுவிஸ்

புர்கா அணிவதற்கு தடை விதித்தது சுவிஸ்

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் ஆளும் பெடரல் கவுன்சில் ...

நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, சாரதிகள் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹட்டன் - ...

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று முன்தினம் (31) அவர் உயிரிழந்துள்ளார். ...

காவல்துறை உயர்பீடங்களின் பலருக்கு இடமாற்றம்

காவல்துறை உயர்பீடங்களின் பலருக்கு இடமாற்றம்

காவல்துறை விசேட அதிரடிப்படையின் தளபதி, காவல்துறை நிர்வாக திணைக்களத்தின் தலைவர் உட்பட காவல்துறை உயர்பீடங்கள் பல மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல், கிழக்கு, வடமேல், சப்ரகமுவ ...

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2024 நவம்பர் இறுதியில், இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரித்து 6,462 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ...

புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போர் ஐந்து மாதம் காத்திருக்கவேண்டிய நிலை

புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போர் ஐந்து மாதம் காத்திருக்கவேண்டிய நிலை

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களுக்கு ஐந்து மாத காலத்தின் பின்னரே நேரம் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் மே மாதம் 09ஆம் ...

வரி செலுத்த வேண்டியவர்கள் முறையாகச் செலுத்துங்கள்; முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல

வரி செலுத்த வேண்டியவர்கள் முறையாகச் செலுத்துங்கள்; முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல

வரி செலுத்த வேண்டியவர்கள் முறையாகச் செலுத்தினால் மட்டுமே சமூகத்தின் பயனாளிகள் குறிப்பிட்ட பணியைச் செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த ...

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் புது வருட நிகழ்வு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் புது வருட நிகழ்வு

2025 ஆம் ஆண்டின் புதிய வருடத்திற்கான அரச பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று (01) காலை 8.30 மணிக்கு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் ...

அவுஸ்திரேலிய பிரதமர் கிரிபில்லி ஹவுஸில் நடத்திய நிகழ்வில் ரோகித் சர்மாவின் உரை இரத்து

அவுஸ்திரேலிய பிரதமர் கிரிபில்லி ஹவுஸில் நடத்திய நிகழ்வில் ரோகித் சர்மாவின் உரை இரத்து

அவுஸ்திரேலிய பிரதமர் கிரிபில்லி ஹவுஸில் நடத்திய புதுவருட நிகழ்வின்போது உரையாற்றவிருந்த இந்திய அணி தலைவர் ரோகித் சர்மாவின் உரையானது இரத்து செய்யப்பட்டுள்ளது. போர்டர்-கவாஸ்கர் கிண்ண தொடரில் அவுஸ்திரேலியா ...

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு ரூபா 7,500 இல் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதேச ...

Page 318 of 714 1 317 318 319 714
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு