Tag: mattakkalappuseythikal

செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவு, வல்லிபுனம் செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (14) ...

இணையவழி நிதி மோசடிகள்; 2026ஆம் ஆண்டில் 1,093 வெளிநாட்டினர் கைது

இணையவழி நிதி மோசடிகள்; 2026ஆம் ஆண்டில் 1,093 வெளிநாட்டினர் கைது

இலங்கையில் இணையவழி நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டில் இதுவரை 27 சம்பவங்கள் தொடர்பில் 1,093 வெளிநாட்டினர் கைது ...

எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான முதலாம் வகுப்பு பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள் திட்டமிட்டபடி விநியோக மையங்களுக்கு ஒப்படைக்கப்படவில்லை என ...

அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ஆக உயர்த்த கோரிக்கை!

அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ஆக உயர்த்த கோரிக்கை!

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்துவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுமாயின், அனைத்து அரசு மற்றும் அரை அரசுத் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ...

2026 இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராகும்; மத்திய வங்கி

2026 இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராகும்; மத்திய வங்கி

முன்னணி பொருளாதாரக் குறிகாட்டிகள், ஆய்வு முடிவுகள் மற்றும் உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சீராக இருக்கும் ...

வாழைச்சேனை வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரம் தீக்கிரை

வாழைச்சேனை வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரம் தீக்கிரை

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடமுனை கங்கை பகுதியில் மண் அகழ்வு ...

மட்டு காந்தி பூங்காவில் போராட்டம் முன்னெடுப்பு

மட்டு காந்தி பூங்காவில் போராட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை (14) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம், வலி வடக்கு, ...

மனிதப் புதைகுழிக்கும் காணாமல்போனவர்களுக்கும் தொடர்பிருக்கலாம்; ஓ.எம்.பி. நம்பிக்கை!

மனிதப் புதைகுழிக்கும் காணாமல்போனவர்களுக்கும் தொடர்பிருக்கலாம்; ஓ.எம்.பி. நம்பிக்கை!

செம்மணி உள்ளிட்ட அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து மனிதப் புதைகுழிகளிலும் கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள் காணாமல்போனவர்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், தடயவியல் மற்றும் தொல்லியல் சார்ந்த ...

36 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காத வீரமுனை படுகொலை; நினைவேந்தல் நிகழ்வுகள்!

36 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காத வீரமுனை படுகொலை; நினைவேந்தல் நிகழ்வுகள்!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலையை நினைவுகூரும் வகையில் வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று ...

Page 328 of 1272 1 327 328 329 1,272
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு