2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச தலைமையில் புதிய அரசை அமைப்போம்; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் வலியுறுத்தல்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு நேற்று (09) ஒபேசேகரபுர சமூக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று, தற்போதைய அரசின் ...










