Tag: internationalnews

மட்டு நகரில் சுகாதார வைத்திய அதிகாரிஅலுவலகமும் இராணுவத்தினரும் இணைந்து சிரமதானம்

மட்டு நகரில் சுகாதார வைத்திய அதிகாரிஅலுவலகமும் இராணுவத்தினரும் இணைந்து சிரமதானம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மட்டக்களப்பு நகரில் இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையில் மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த ...

நீர்கொழும்பு சிறை மரணம் மனிதப் படுகொலை – தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர்; நீதி அமைச்சர்!

நீர்கொழும்பு சிறை மரணம் மனிதப் படுகொலை – தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர்; நீதி அமைச்சர்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த அதிகாரிகள் தொடர்பான சம்பவம் குறித்து சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ...

16 வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை? அரசாங்கம் பரிசீலனை!

16 வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை? அரசாங்கம் பரிசீலனை!

இலங்கையில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு மட்டுப்பாடு விதிப்பது அல்லது தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் ஹரிணி ...

கதிர்காம யாத்திரிகர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க புறப்பட்டது மட்டு மாநகர சபை

கதிர்காம யாத்திரிகர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க புறப்பட்டது மட்டு மாநகர சபை

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை செல்கின்ற பக்தர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகர சபையின் ஒழுங்கமைப்பில் வர்த்தகர்கள் மற்றும் கொடைவள்ளல்களின் நிதி அணுசரணையில் முன்னெடுக்கப்படவுள்ள அன்னதான நிகழ்வுப் பணிகளை ...

ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஓய்வூதியத் திணைக்களத்தினால் விசேட இணையவழி விழிப்புணர்வு செயலமர்வுத் தொடர் இன்று (09) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் ...

மேல் மாகாண டெங்கு அபாயம்; சம்மாந்துறைக்கு சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

மேல் மாகாண டெங்கு அபாயம்; சம்மாந்துறைக்கு சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, அங்கிருந்து கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகை தருவோரின் ஊடாக டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சம்மாந்துறை ...

டெங்குவுடன் அதிகரிக்கும் தோல் நோய்கள்; சுகாதாரத் துறை எச்சரிக்கை!

டெங்குவுடன் அதிகரிக்கும் தோல் நோய்கள்; சுகாதாரத் துறை எச்சரிக்கை!

நாட்டில் தோல் நோய்கள் தற்போது தீவிரமான சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாக தோல் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக தோல் நோய்களுக்கான சிகிச்சை பெறுவதற்காக ...

அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது. இன்றைய (09) காலை 6.00 மணி நிலவரப்படி, WTI ...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களிடையே வேகமாக பரவும் டெங்கு!

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களிடையே வேகமாக பரவும் டெங்கு!

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களிடையேயும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை கொழும்பு பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ...

நீர்கொழும்பு சிறையிலிருந்து பெண் கைதிகள் இடமாற்றம்!

நீர்கொழும்பு சிறையிலிருந்து பெண் கைதிகள் இடமாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலர் வாரியபொல மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு பெண் கைதிகள் ...

Page 335 of 1211 1 334 335 336 1,211
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு