Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் சுகாதார வைத்திய அதிகாரிஅலுவலகமும் இராணுவத்தினரும் இணைந்து சிரமதானம்

மட்டு நகரில் சுகாதார வைத்திய அதிகாரிஅலுவலகமும் இராணுவத்தினரும் இணைந்து சிரமதானம்

49 minutes ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு நகரில் இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையில் மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த பகுதி நேற்றைய தினம் (09) துப்புரவு செய்யப்பட்டது.

இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையே கைவிடப்பட்ட நிலையிலிருந்த காணியில் காடுகளும் பெருமளவான பொலித்தின் குப்பைகள் மற்றும் ஏனைய கழிவுகளும் கொட்டப்பட்டு சுகாதாரத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும் நுளம்பு தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது.

இது தொடர்பில் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் பத்மநாதன் முருகதாஸின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இராணுவத்தினரும் இணைந்து இந்த துப்புரவு பணியை முன்னெடுத்தனர்.

புளியந்தீவு பகுதியில் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்துச்செல்லும் டெங்கின் தாக்கத்தினை குறைப்பதற்கும் அதனை கட்டுப்படுத்துவதற்கும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகமும் ஏனைய திணைக்களங்கள், பாதுகாப்பு துறைகளும் இணைந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்
செய்திகள்

நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்

July 9, 2026
“டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்”; பேத்தாழையில் விழிப்புணர்வு மற்றும் சுத்தப்படுத்தும் பணி!
செய்திகள்

“டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்”; பேத்தாழையில் விழிப்புணர்வு மற்றும் சுத்தப்படுத்தும் பணி!

July 9, 2026
கட்டுநாயக்கவில் ரூ1.18 கோடி பெறுமதியான தங்கத்துடன் வர்த்தகர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் ரூ1.18 கோடி பெறுமதியான தங்கத்துடன் வர்த்தகர் கைது!

July 9, 2026
நீர்கொழும்பு சிறை மரணம் மனிதப் படுகொலை – தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர்; நீதி அமைச்சர்!
செய்திகள்

நீர்கொழும்பு சிறை மரணம் மனிதப் படுகொலை – தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர்; நீதி அமைச்சர்!

July 9, 2026
16 வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை? அரசாங்கம் பரிசீலனை!
செய்திகள்

16 வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை? அரசாங்கம் பரிசீலனை!

July 9, 2026
கதிர்காம யாத்திரிகர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க புறப்பட்டது மட்டு மாநகர சபை
காணொளிகள்

கதிர்காம யாத்திரிகர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க புறப்பட்டது மட்டு மாநகர சபை

July 9, 2026
Next Post
“டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்”; பேத்தாழையில் விழிப்புணர்வு மற்றும் சுத்தப்படுத்தும் பணி!

"டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்"; பேத்தாழையில் விழிப்புணர்வு மற்றும் சுத்தப்படுத்தும் பணி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.