Tag: mattakkalappuseythikal

சமூக ஆர்வலரான லவகுமாரை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத ஒழிப்பு பிரிவு

சமூக ஆர்வலரான லவகுமாரை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத ஒழிப்பு பிரிவு

கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் விமலசேன லவகுமாரை நாளையத்தினம் (20) காலை 9 மணியளவில் வாக்குமூலம் ஒன்றை வழங்க மட்டு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை ...

ஐரோப்பாவில் புட்டின் களமிறக்கியுள்ள சிறப்பு உளவுப்படை; மேற்குலக புலனாய்வுப் பிரிவுகள் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐரோப்பாவில் புட்டின் களமிறக்கியுள்ள சிறப்பு உளவுப்படை; மேற்குலக புலனாய்வுப் பிரிவுகள் விடுத்துள்ள எச்சரிக்கை

ரஷ்யாவின் சிறப்பு உளவுப் பிரிவு ஒன்று மேற்குலக நாடுகளில் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பா உட்பட மேற்குலக நாடுகளில் சதி நடவடிக்கைகளில் அது ஈடுபட்டு வருவதாகவும் மேற்குலக புலனாய்வுப் பிரிவுகள் ...

நாட்டில் நாளையதினம் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் நாளையதினம் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் நாளையதினம் (20) வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்துள்ளது. அதன்படி, மேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் ...

வெளிப்படையாக தெரியவந்த தமிழரசு கட்சியின் உட்கட்சி மோதல்

வெளிப்படையாக தெரியவந்த தமிழரசு கட்சியின் உட்கட்சி மோதல்

நாடாளுமன்ற தேர்தலில் சிறீதரன் மற்றும் சிறிநேசனை வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருக்கவில்லை என்று சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு ...

மட்டக்களப்பில் பருவ பெயர்ச்சி மழைக்கு தயார்படுத்தல் தொடர்பான அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்

மட்டக்களப்பில் பருவ பெயர்ச்சி மழைக்கு தயார்படுத்தல் தொடர்பான அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்

மட்டக்களப்பில் இடம் பெற்ற அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டத்தில் வட கீழ் பருவ பெயர்ச்சி மழைக்கான தயார்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றுமுன்தினம்(31) மட்டக்களப்பில் இடம் பெற்றது. ...

மூதூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற லொறி வாகரையில் விபத்து

மூதூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற லொறி வாகரையில் விபத்து

மூதூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாக்கரையில் நேற்றைய தினம்(29) விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மோதுண்டு ...

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கும் ஊம்பல் மீன்கள்

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கும் ஊம்பல் மீன்கள்

காத்தான்குடி கடற்கரையில் திங்கட்கிழமை (28) இரவு முதல் பெருமளவிலான சிறிய ஊம்பல் மீன்கள் கரை ஒதுங்கி கொண்டிருக்கின்றது. கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு பின்னர் சிறிய ...

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டு மாவட்ட செயலாளர் டெஸ்மன் தொடர்பில் போலி செய்தி

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டு மாவட்ட செயலாளர் டெஸ்மன் தொடர்பில் போலி செய்தி

ஜனாதிபதியின் ஆசிரியர் ஊழல் முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பாளராகவும், ஆசிரியர்கள் தவறிழைக்கும் பட்சத்தில் தன்னிடம் அது தொடர்பில் முறையிடலாம் எனவும் வாட்ஸப், முகநூல் மற்றும் சில சமூக வலைத்தளங்களில் ...

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ‘கிழக்கின் ஓவியத் திருவிழா’ கண்காட்சி

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ‘கிழக்கின் ஓவியத் திருவிழா’ கண்காட்சி

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மட்டக்களப்பு கல்லடி உப்போடை சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடாத்தும் ‘கிழக்கின் ஓவியத் திருவிழா’ஓவிய கண்காட்சி நேற்றுமுன்தினம் (25) ...

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்றுமுன்தினம் காலை நடைபெற்றது. எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ என்னும் தொனிப் ...

Page 115 of 138 1 114 115 116 138
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு