அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!
அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் மற்றும் போலி முதலீட்டுத் திட்டங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் அம்பாறை தலைமையக பொலிஸ் ...










