மன்னார் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ரிஷாட் – ஜெகதீஸ்வரன் கருத்து மோதல்!
https://youtube.com/shorts/rqAnJBOol9c
https://youtube.com/shorts/rqAnJBOol9c
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்துவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுமாயின், அனைத்து அரசு மற்றும் அரை அரசுத் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ...
முன்னணி பொருளாதாரக் குறிகாட்டிகள், ஆய்வு முடிவுகள் மற்றும் உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சீராக இருக்கும் ...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடமுனை கங்கை பகுதியில் மண் அகழ்வு ...
செம்மணி உள்ளிட்ட அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து மனிதப் புதைகுழிகளிலும் கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள் காணாமல்போனவர்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், தடயவியல் மற்றும் தொல்லியல் சார்ந்த ...
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலையை நினைவுகூரும் வகையில் வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று ...
செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று (13) மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனுடன் செம்மணி மனிதப் புதைகுழியில் இடம்பெற்ற மூன்று கட்ட ...
அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மூன்று மாகாணங்களில் ...
2025 ஒக்டோபர் 30 முதல் 2026 ஆகஸ்ட் 12 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின்போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் இலங்கை காவல்துறையினால் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் இன்று (14) நடைபெறவுள்ள இயற்பியல் பாடத்திற்கான வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ...
