Tag: Battinaathamnews

இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க அவுஸ்திரேலியா ஒப்புதல்!

இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க அவுஸ்திரேலியா ஒப்புதல்!

இந்தியாவின் அணுசக்தித் திட்டங்களுக்கு ஆதரவாக, யுரேனியம் வழங்க அவுஸ்திரேலியா உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியா சென்று, அந்நாட்டு ...

“நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி”; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் விசனம்!

“நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி”; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் விசனம்!

நாட்டில் சட்டத்தின் ஆட்சி தற்போது பெரியதொரு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (08) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் ...

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவரால் மாணவிகள் துஸ்பிரயோகம்

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவரால் மாணவிகள் துஸ்பிரயோகம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரிதப்படுத்த கோரி பல்கலை முன்றலில் போராட்டம் ...

யாழில் டெங்கு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!

யாழில் டெங்கு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 694 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், டெங்கு காரணமாக எந்தவித உயிரிழப்பும் பதிவாகவில்லை என யாழ்ப்பாண பிராந்திய ...

நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்

நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் இந்திய பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். ...

“டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்”; பேத்தாழையில் விழிப்புணர்வு மற்றும் சுத்தப்படுத்தும் பணி!

“டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்”; பேத்தாழையில் விழிப்புணர்வு மற்றும் சுத்தப்படுத்தும் பணி!

“டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம் வாரீர்” என்ற தொனிப்பொருளில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேத்தாழை கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது. இலங்கை ...

மட்டு நகரில் சுகாதார வைத்திய அதிகாரிஅலுவலகமும் இராணுவத்தினரும் இணைந்து சிரமதானம்

மட்டு நகரில் சுகாதார வைத்திய அதிகாரிஅலுவலகமும் இராணுவத்தினரும் இணைந்து சிரமதானம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மட்டக்களப்பு நகரில் இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையில் மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த ...

கட்டுநாயக்கவில் ரூ1.18 கோடி பெறுமதியான தங்கத்துடன் வர்த்தகர் கைது!

கட்டுநாயக்கவில் ரூ1.18 கோடி பெறுமதியான தங்கத்துடன் வர்த்தகர் கைது!

ஒரு கோடியே 18 இலட்சத்து 85 ஆயிரத்து 514 ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்கத் திணைக்களத்திற்கு ...

நீர்கொழும்பு சிறை மரணம் மனிதப் படுகொலை – தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர்; நீதி அமைச்சர்!

நீர்கொழும்பு சிறை மரணம் மனிதப் படுகொலை – தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர்; நீதி அமைச்சர்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த அதிகாரிகள் தொடர்பான சம்பவம் குறித்து சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ...

Page 358 of 2061 1 357 358 359 2,061
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு