மட்டக்களப்பில் தமிழ் கொடி சமூக அமைப்பினரின் வேட்பாளர் அறிமுகம்!
தமிழ் மக்களுக்கு எந்தவொரு இடையூறுகளும் இன்றி சேவை செய்வதற்கு கட்டாயம் அரசியல் தேவைப்படுகின்றது. அதற்காக மட்டக்களப்பில் தமிழ் கொடி சமூக அமைப்பினர் சுயேச்சை குழு 11 இலக்கத்தில் ...
தமிழ் மக்களுக்கு எந்தவொரு இடையூறுகளும் இன்றி சேவை செய்வதற்கு கட்டாயம் அரசியல் தேவைப்படுகின்றது. அதற்காக மட்டக்களப்பில் தமிழ் கொடி சமூக அமைப்பினர் சுயேச்சை குழு 11 இலக்கத்தில் ...
போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற சமூக விரோத செயல்களை தடுக்குமாறு அரசாங்கத்தைக்கோரி துவிச்சக்கர வண்டியில் கொழும்பிற்கு சவாரி செய்த மட்டக்களப்பு – காத்தான்குடி சிறுமியின் ...
மட்டக்களப்பு மாவட்ட மாணவ தூதுவ நிகழ்ச்சித் திட்டம் மாவட்ட காணிப் பிரிவுக்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன் தலைமையில் கடந்த சனிக்கிழமை(13) நடைபெற்றது. தேசிய சிறுவர் ...
இம்முறை பொது தேர்தலில் போட்டியிடுவதற்காக வியாழேந்திரன் என அழைக்கப்படும் அமலினால் சமர்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை அனைவருக்கும் தெரிந்த விடயமே. இந்த நிராகரிப்பு தொடர்பாக பல்வேறு வகையான ...
மட்டக்களப்பில் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பினர் சுதந்திரமான தேர்தல் தொடர்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கும் நடவடிக்கையை வெள்ளிக்கிழமை(11) ...
இலங்கையில் கடந்த ஆட்சியாளர்கள்கள் அரசியல்வாதிகளுக்கு சாராய பார்களை திறக்கும் அனுமதிகளை கொடுத்து அங்கு சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற பேதமின்றி எல்லோருக்கும் சாராயங்களை விநியோகித்து அவர்களை நிரந்தர ...
21 நாட்களாக ஒருவேளை உணவினை மட்டுமே உட்கொண்டு சிவனை தரிசிக்கும், சிறப்பு மிக்க கேதார கௌரி விரதம் நேற்று (12) சனிக்கிழமை ஆரம்பமாகியது. மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவை திருடிய வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் 51 வயதுடைய சிற்றூழியர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (11) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக ...
விஜயதசமி நாளாகிய இன்று ஆயுத பூஜை நிகழ்வினை முன்னிட்டு இன்று (12) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விசேட பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன. குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ...
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று(11) பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வொன்று இடம் பெற்றது. சிறுவர் துஷ்பிரயோகமும், தற்கொலை முயற்சியும் எனும் தலைப்பில் இடம் பெற்ற விழிப்புணர்வு ...