Tag: BatticaloaNews

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

பிலிப்பைன்ஸில் கடந்த ஒரு மாதமாக கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்துவரும் நிலையில், இளம் ஜோடி ஒன்று வெள்ள நீரில் மூழ்கியிருந்த தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்ட ...

“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்

“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்

தமிழ் மக்களின் தன்மானக் கட்சியாக விளங்குகின்ற தமிழரசு கட்சியை கட்சிகளோ அல்லது சிவில்அமைப்புகளோ தீர்மானம் எடுத்துவிட்டு வாருங்கள் என பகிரங்கமாக அழைப்பு விடுத்தாலும் செல்லமாட்டோம் என தமிழரசு ...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அந்த பகுதி மீனவர் சங்க தலைவர் உட்பட இருவர் நீரில் மூழ்கி ...

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) சற்றுமுன்னர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷ இன்று ...

வியட்நாமில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு; 11 பேருக்கு மரண தண்டனை

வியட்நாமில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு; 11 பேருக்கு மரண தண்டனை

வியட்நாமில் இடம்பெற்ற பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு நான்கு விமானப் பணிப்பெண்கள் பற்பசைக் குழாய்களுக்குள் ...

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

நாட்டிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ...

திருகோணமலையில் குறைந்த விலையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் கவலை

திருகோணமலையில் குறைந்த விலையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், கிளிவெட்டி, வெருகல், மூதூர், சேருவில மற்றும் சம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சிறுபோக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், கடந்த போகத்தை ...

பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பில் விசேட பரிசோதனை!

பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பில் விசேட பரிசோதனை!

கொழும்பு பஸ்டியன் மாவத்தையில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதிப்படுத்தும் நோக்கில் பேருந்துகளின் தரம் மற்றும் சேவை நிலைமைகளை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ...

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளை விட்டு 2 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இடைவிலகல்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளை விட்டு 2 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இடைவிலகல்

இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மாணவர்கள் தொடர்பில் புனர்வாழ்வு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, குறித்த காலப்பகுதியில் முதலாம் தரம் முதல் ...

நாட்டில் வறட்சியால் 96,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

நாட்டில் வறட்சியால் 96,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,000 ஐத் தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களைச் சேர்ந்த 96,584 ...

Page 365 of 1336 1 364 365 366 1,336
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு