Tag: Srilanka

அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்

அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்

அமெரிக்கா​வுடன் செய்து கொள்​ளும் அமைதி வரைவு ஒப்​பந்​தத்​தில், அணு ஆயுதங்​களை தயாரிக்​கவோ, வாங்கவோ மாட்டோம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்​ள​தாக ஈரான் அதி​காரிகள் தெரி​வித்​துள்​ளனர். அமைதி ஒப்பந்தம் ...

புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!

புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!

புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து தற்போதைய அரசாங்கம் நிதியுதவி பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெளிவான விளக்கமொன்றை வழங்க வேண்டும் என ஜனசெத பெரமுன ...

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!

ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ...

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தினசரி சட்டத்தரணி உதவி வழங்கும் கோரிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நிராகரித்துள்ளது. ...

அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்

அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஒரு ஜோக்கர் அவரை பற்றி கதைக்க வேண்டியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்து ...

40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை

40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இதுவரை சுமார் 40 இலட்சம் பேர் பெறவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 13 மில்லியனுக்கும் அதிகமானோர் ...

வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன

வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன

வடக்கில் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவார்கள் என்றும், அதற்கான அரசியல் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் ...

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

இம்முறை கால்நடையாக கதிர்காமம் செல்லும் பாதயாத்திரீகர்களை கண்காணிக்கும் முயற்சியில் இலங்கை அரச படையினுடைய புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்த பாதயாத்திரீகர்கள் இரவு நேரங்களில் தங்கும் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுபவர்கள், வெறுமனே ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கி பகிரங்கக் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விடுத்து, தங்களது சான்றுகளை நீதிமன்றத்தின் முன் ...

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் காலி முகத்திடலில் 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனையாக பதியப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று 2026 ஜூன் 14-ஆம் திகதி ...

Page 37 of 1803 1 36 37 38 1,803
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு