அலி கமெனியின் இறுதிச் சடங்கில் 4.3 கோடி பேர் பங்கேற்றதாக ஈரான் ஊடகங்கள் தகவல்!
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமெனியின் இறுதிச் சடங்குகளில் 4.1 கோடி முதல் 4.3 கோடி வரையான மக்கள் பங்கேற்றதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ...
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமெனியின் இறுதிச் சடங்குகளில் 4.1 கோடி முதல் 4.3 கோடி வரையான மக்கள் பங்கேற்றதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ...
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (10) அதிகாலை முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அந்த நாட்டின் மீது இதுவரை இல்லாத அளவிலான இராணுவ பதிலடி வழங்குமாறு ...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரணத்திற்குப் பிந்தைய பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மோதலில் ...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கி இன்று (11) காலை புறப்பட்ட துருக்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான TK-731 விமானம், புறப்பட்ட ...
அரசியல் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது எனத் தெரிவித்து, ரைகம் உடுகஹபத்துவ பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் ...
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் நேற்று (10) 12ஆவது ...
கொக்கட்டிச்சோலையில் இருந்து காஞ்சிரங்குடா வாவி ஊடாக ஆரையம்பதி பகுதிக்கு மீன்பிடித் தோணியில் 150 லீற்றர் கசிப்பை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 60 வயதுடைய ஒருவர் இன்று (10) ...
கிரேக்கத்தின் தெசலோனிகி நகரில் இருந்து ஜெர்மனியின் மெமிங்கன் நகரை நோக்கிப் புறப்பட்ட ரையான்ஏர் நிறுவனத்துக்காக மால்டா ஏர் இயக்கிய போயிங் 737-800 விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ...
மட்டக்களப்பில் இருந்து உகந்தை வழியாக கதிர்காமம் பாதயாத்திரைக்குச் சென்ற பக்தர்களுக்கும், பொத்துவில்–பாணமை வீதியில் அமைந்துள்ள தனியார் சிற்றுண்டிச்சாலை ஒன்றின் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிடைத்த ...
