Tag: mattakkalappuseythikal

தமிழ் இனத்தின் கோரிக்கைகளை சொல்லுகின்ற கருவியாக தமிழ் பொதுவேட்பாளரை பயன்படுத்த வேண்டும்;  ஸ்ரீநேசன் தெரிவிப்பு!

தமிழ் இனத்தின் கோரிக்கைகளை சொல்லுகின்ற கருவியாக தமிழ் பொதுவேட்பாளரை பயன்படுத்த வேண்டும்; ஸ்ரீநேசன் தெரிவிப்பு!

கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கைகளை, வேண்டுகோள்களை, அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் தாங்கள் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கமுன்வந்துள்ளதாக ...

மட்டு மாமாங்கம் பகுதியில் சஜித்தின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

மட்டு மாமாங்கம் பகுதியில் சஜித்தின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

மட்டக்களப்பு நகர் பகுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவின் சுவரொட்டிகளை இரவில் ஒட்டிக் கொண்டிருந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரு ஆதரவாளர்களையும் ...

கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியை புறந்தள்ளி அனைத்து தமிழ் கட்சிகளும் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு பிள்ளையான் அழைப்பு!

கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியை புறந்தள்ளி அனைத்து தமிழ் கட்சிகளும் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு பிள்ளையான் அழைப்பு!

கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியை புறந்தள்ளி அனைத்து தமிழ் கட்சிகளும் தன்னுடன் இணைந்து செயற்படமுன்வருமாறு இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ...

மட்டு பேத்தாழை கலைமகள் முன்பள்ளி சிறார்களின் கல்விக் கண்காட்சி!

மட்டு பேத்தாழை கலைமகள் முன்பள்ளி சிறார்களின் கல்விக் கண்காட்சி!

முன்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் முகமாக கல்விக் கண்காட்சி நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் பேத்தாழை கலைமகள் முன்பள்ளியில் கடந்த திங்கட்கிழமை (09)அன்று ...

தேர்தலுக்கு தயாராகும் மட்டக்களப்பு மாவட்டம்; அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தகவல்!

தேர்தலுக்கு தயாராகும் மட்டக்களப்பு மாவட்டம்; அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தகவல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், ஜனாதிபதி தேர்தலுக்கான மாவட்ட தெரிவத்தாட்சி ...

மாகாண மட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல் -பஹ்ரியா பாடசாலைக்கு 5 தங்க பதக்கம்!

மாகாண மட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல் -பஹ்ரியா பாடசாலைக்கு 5 தங்க பதக்கம்!

கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவர்கள் நடந்து முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் 5 தங்கம், ...

சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு; களுவாஞ்சிகுடியில் நரபலி பூஜையா?

சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு; களுவாஞ்சிகுடியில் நரபலி பூஜையா?

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து ...

13 ஆம் திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு முக்கிய காரணம் வடகிழக்கில் உரிய சட்டங்கள் இயற்றப்படாமையே; காசிலிங்கம் விக்கினேஸ்வரன் தெரிவிப்பு!

13 ஆம் திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு முக்கிய காரணம் வடகிழக்கில் உரிய சட்டங்கள் இயற்றப்படாமையே; காசிலிங்கம் விக்கினேஸ்வரன் தெரிவிப்பு!

ஜனாதிபதி ரணில் ராஜபக்சக்களுக்கு பயந்து தன்னுடைய காலத்தை செலவழித்தவர். அவர் தமிழர்களுக்கு எதுவும் தரமாட்டார். அவரை நம்பமாட்டேன். 13 தவிர வேறு எதுவும் தரமாட்டார்கள் எனவே ஜனாதிபதி ...

சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியம் வேண்டுகோள்!

சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியம் வேண்டுகோள்!

தமிழ் மக்கள் இந்த நாட்டில் அனுபவித்த துன்பங்களுக்கு தீர்வாக இம்முறை தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் எனவும், அது தமிழர்களின் தலையாய கடமையெனவும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் ...

ஏறாவூர் விபத்தில் இளைஞன் பலி!

ஏறாவூர் விபத்தில் இளைஞன் பலி!

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஏறாவூர் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சிறிய ரக உழவு ...

Page 124 of 138 1 123 124 125 138
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு