Tag: internationalnews

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு; நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு; நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்

அரச ஊழியர்களுக்கான பேரிடர் கடனுக்கான உச்ச வரம்பு எல்லையை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, ...

பாடசாலை மாணவனின் உணவு பொதியில் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா பொதிகள்

பாடசாலை மாணவனின் உணவு பொதியில் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா பொதிகள்

கடவத்தை பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் காலை உணவுக்காகக் கொண்டு சென்ற உணவில் இரண்டு பொதி கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ...

பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

மூழ்கி வரும் பொருளாதாரத்தை சீரமைக்க, பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டொலர் கடன் வழங்க, சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் நேற்று (09) வோசிங்டனில் ...

இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்க தலைவராக அமைச்சர் நளிந்த தெரிவு

இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்க தலைவராக அமைச்சர் நளிந்த தெரிவு

சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அரசாங்கத்தின் தலைமை அமைப்பாளருமான நளிந்த ஜெயதிஸ்ஸ, பத்தாவது நாடாளுமன்றத்திற்கான இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற ...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (10) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது ...

இந்தியாவை எதிர்க்க முடியாது; பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரித்த ஐக்கிய அரபு இராச்சியம்

இந்தியாவை எதிர்க்க முடியாது; பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரித்த ஐக்கிய அரபு இராச்சியம்

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தமது நாட்டில் நடத்துவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் மறுத்துள்ளதுள்ளதாக இந்திய ஊடகங்களில்செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ...

இந்திய இராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்

இந்திய இராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்

இந்தியா – பாகிஸ்தானிடையே உச்ச கட்ட போர்ப்பதற்றம் நிலவும் நிலையில், இந்திய இராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எல்லையோரங்களில் பலத்தை ...

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; ஏழு பேர் உயிரிழப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; ஏழு பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் நடப்பாண்டில் இதுவரை 19,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இரத்தினபுரி ...

வீதி அபிவிருத்தி அதிகாரசபை நியமனத்தை இரத்துச் செய்த நீதிமன்றம்

வீதி அபிவிருத்தி அதிகாரசபை நியமனத்தை இரத்துச் செய்த நீதிமன்றம்

2024 ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமாக எஸ்.எம்.பி. சூரிய பண்டாரவை நியமிப்பதற்கு எடுத்த முடிவை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (08) ...

Page 41 of 196 1 40 41 42 196
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு