பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சி தகவல்!
நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகள், அரச அனுசரணை தனியார் பாடசாலைகள், பிரிவேனாக்கள் மற்றும் ஏனைய விசேட பாடசாலைகளிலும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மூன்று வருட காலத்துக்கான சுரக்ஷா ...
நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகள், அரச அனுசரணை தனியார் பாடசாலைகள், பிரிவேனாக்கள் மற்றும் ஏனைய விசேட பாடசாலைகளிலும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மூன்று வருட காலத்துக்கான சுரக்ஷா ...
தன்னை அரசியல் ரீதியாக அழிக்கும் செயற்பாடுகளை மாபியாக்கள் திட்டமிட்டு செயற்படுவதாகவும் தான் ஒருபோதும் அதற்கு அஞ்சப்போவதில்லையெனவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். தனது செயலாளர் கைதுசெய்யப்பட்டமை ...
2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த ...
தொல்பொருள் மதிப்பு மிக்க தங்க தாமரை என்று கூறி ஒரு பூவை விற்பனை செய்ய தயாரான நபர் ஒருவரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று ...
மட்டக்களப்பு - ஓட்டமாவடி நாவலடி சந்தியில் இரண்டு ரி56 துப்பாக்கிகள் மற்றும் பல தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட மௌலவி விசாரணையின்போது சில தகவல்களை வழங்கியுள்ளார். நேற்று முன்தினம்(30) ...
மட்டக்களப்பு காத்தான்குடியில் ‘போதைக்கு எதிரான இளைஞர் நாம்’ எனும் தொனிப் பொருளில் இளைஞர்களுக்கான ஒன்று கூடல் நேற்று (31) நடைபெற்றது. காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் ...
தென்னை பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விவசாயிகளுக்கு நேரடியாக தெரிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1916 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை ...
மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையின் ஏற்பாட்டில் பாரம்பரிய அரங்க விழாவில் கடந்த (29) மாலை சிறுவர் வடமோடி கூத்து நிகழ்வு ...
மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மனித பாவனைக்கு உதவாத சமைத்த மற்றும் உலர்த்திய உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்த ஹோட்டல்கள், உணவு விடுதிகள் ...
நாடளாவிய ரீதியில் பொலிஸ் பிராந்திய மட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாட்டு பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தற்போது ...