யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகனும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகனும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆஷு மாரசிங்க, தமது கட்சியின் உறுப்பினர் அல்ல என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஷு ...
யாழ்ப்பாணம் காரைநகருக்கும் - ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கானஅனுமதியினை பிரதேச ஒருங்கிணைப்பு குழு வழங்கியுள்ளது ஊர்காவற்றுறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ...
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் இயங்கும் சிற்றுண்டிச்சாலைக்கு உணவுப் பொருட்களை வழங்கச் சென்ற 21 வயதுடைய இளம்பெண் ஒருவர், வைத்திய ...
இலட்சக்கணக்கான மாணவர்கள் ஒரு முக்கியமான மருத்துவ நுழைவுத் தேர்வை மீண்டும் எழுதுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, குறுஞ்செய்தித் தளமான டெலிகிராமை தற்காலிகமாகத் தடை செய்த இந்திய அரசின் ...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தடுப்புக்காவலில் இருந்தபோது ஆடைகளின்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக அவரது மனைவி மனோரி ...
கத்தாரில் வதிவிட விசா (Residency Permit) இரத்து செய்யப்பட்டவர்கள், 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உள்துறை அமைச்சகம் (MoI) அறிவித்துள்ளது. முன்னதாக இதற்கு ...
எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...
2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் ஓகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பல்கலைக்கழக ...
சுற்றுலா மேம்பாட்டுத் திணைக்களத்திலிருந்து நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பெசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று (17) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ...
