பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் ...
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் ...
பலாங்கொடையில் தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த 17 வயதுடைய மூன்று மாணவிகளும் திருகோணமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை – ...
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவர் இளவாலை பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் ...
இலங்கையின் ஏற்றுமதித்துறை 2026ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையான முதல் ஏழு மாதங்களில் பொருட்கள் ...
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று (01) உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளன. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன ...
திருகோணமலை – வெருகல் பிரதேசத்தில் தற்போது சிறுபோக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்வதற்கு வியாபாரிகளோ அல்லது வேறு தரப்பினரோ ...
ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பத்திரமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் வகுப்புகள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தேசிய கல்விச் சபையின் ஊடாகக் கற்பித்தல் ...
யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, ஆழியவளை உட்பட்ட 20 ஏக்கர் அரச காணியை மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு ...
கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (31) நண்பகல் 12 மணியளவில் ஏறாவூர்பற்று – செங்கலடி ...
