Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெருகலில் அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்ய யாரும் முன்வரவில்லை என விவசாயிகள் கவலை

வெருகலில் அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்ய யாரும் முன்வரவில்லை என விவசாயிகள் கவலை

27 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை – வெருகல் பிரதேசத்தில் தற்போது சிறுபோக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்வதற்கு வியாபாரிகளோ அல்லது வேறு தரப்பினரோ முன்வராததால் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக அறுவடை செய்த நெல்லை வீதிகளிலும், வயல் ஓரங்களிலும் வைத்து கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வீதிகளிலும் வயல் ஓரங்களிலும் நெல் மூட்டைகள் அதிகளவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.

கடும் செலவுகளுக்கு மத்தியில் வயல்களில் காவல் இருந்து, யானைகளின் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு அறுவடை செய்த நெல்லை தற்போது விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

“நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தற்போது யானைக்கு காவல் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே, விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக தலையிட்டு நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வெருகல் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தம்; 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று பரிசீலனை!
செய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தம்; 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று பரிசீலனை!

September 1, 2026
இனி மாணவர்களுக்கு டியூசன் வகுப்பு எடுக்க அனுமதிப்பத்திரம் தேவை
செய்திகள்

இனி மாணவர்களுக்கு டியூசன் வகுப்பு எடுக்க அனுமதிப்பத்திரம் தேவை

September 1, 2026
இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு வடமராட்சி கிழக்கில் எதிர்ப்பு
செய்திகள்

இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு வடமராட்சி கிழக்கில் எதிர்ப்பு

September 1, 2026
2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பு நாளை ஆரம்பம்!
செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பு நாளை ஆரம்பம்!

August 31, 2026
மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பழுகாமம் பாலம் புனரமைப்பு பணி ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பழுகாமம் பாலம் புனரமைப்பு பணி ஆரம்பம்!

August 31, 2026
பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!
செய்திகள்

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

August 31, 2026
Next Post
22வது அரசியலமைப்புத் திருத்தம்; 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று பரிசீலனை!

22வது அரசியலமைப்புத் திருத்தம்; 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று பரிசீலனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.