இலங்கையில் இறக்குமதி மோசடியொன்று அம்பலம்
இலங்கைக்குள் எவ்வித பொருட்களும் கொண்டுவரப்படாத நிலையில், இறக்குமதி என்ற போர்வையில் பல மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி முன்னெடுக்கப்பட்ட பாரிய வெளிநாட்டு நாணய மோசடி ...
இலங்கைக்குள் எவ்வித பொருட்களும் கொண்டுவரப்படாத நிலையில், இறக்குமதி என்ற போர்வையில் பல மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி முன்னெடுக்கப்பட்ட பாரிய வெளிநாட்டு நாணய மோசடி ...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேக்கு எதிரான சாட்சியங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகப் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ...
மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாயும், அவருக்குப் பிறந்த பெண் சிசுவும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹசலக, மினிப்பே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ...
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமைகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (10) ...
https://youtu.be/Mc-GtdaL7mw
பாதுக்கை, மாதுலாவ ஸ்ரீ சுதர்மாராம விகாரையில் உள்ள பௌத்த பாடல்களை (கவி பண) பதிவு செய்யும் ஒலிப்பதிவுக்கூடம் ஒன்றை உடைத்து, அங்கிருந்த சுமார் 15 இலட்சம் ரூபாய் ...
கொழும்பு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கப்பம் கோரி 11 பேரைக் கடத்தி காணாமல் ஆக்கியதாக கூறப்படும் வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னெடுத்து வரும் விசாரணைகளை எந்தவொரு காரணத்திற்காகவும் தடுத்து நிறுத்த முடியாது ...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடல், விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையிலானதாக இருந்ததாகக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் ...
https://youtube.com/shorts/IOjP1_-X-5Y?feature=share
