Tag: mattakkalappuseythikal

வவுனியாவில் 15 கிலோ கிராம் கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்பு

வவுனியாவில் 15 கிலோ கிராம் கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்பு

வவுனியாவில் 15 கிலோ கிராம் கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார், நேற்று முன்தினம் (03) தெரிவித்தனர். விசேட அதிரடிப் ...

கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட தமிழ் யுவதி; இருவர் கைது

கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட தமிழ் யுவதி; இருவர் கைது

கனடாவில், மார்க்ஹாமில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் தமிழ் பெண் ஒருவர் ...

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு வரவேற்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு வரவேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (04) ...

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா

எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என்று சீனாவின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் ...

புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் பூட்டு; வெளியான அறிவிப்பு

புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் பூட்டு; வெளியான அறிவிப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படுவது தொடர்பான அறிவிப்பை மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை தாதியர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை தாதியர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரியும் பெண்ணொருவர் விபத்தில் சிக்கிய நிலையில் நேற்று (03) உயிரிழந்துள்ளார். வட்டுத் தெற்கு, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் ...

இலங்கையை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இலங்கையை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை (05) காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தியப் ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

விடிவெள்ளி சுய தொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினால் 2024 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகிழூர் முனை கிராமத்தில் தமது பயனாளிகளான மீனவவர்களுக்கு மானியத்துடனான கடன் அடிப்படையிலும் ஒரு தொகுதி ...

கச்சதீவு தொடர்பில் த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

கச்சதீவு தொடர்பில் த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

''கச்சதீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சதீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் ...

கச்சதீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை

கச்சதீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை

"கச்சதீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகின்றது. எது எப்படி இருந்தாலும் கச்சதீவென்பது இலங்கைக்குரியதாகும். "என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ...

Page 4 of 93 1 3 4 5 93
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு