Tag: Srilanka

யாழில் உழவியந்திரம் மோதி முதியவர் படுகாயம்; விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!

யாழில் உழவியந்திரம் மோதி முதியவர் படுகாயம்; விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!

யாழ்ப்பாணம் - நாவாந்துறை கடற்கரை வீதி பகுதியில் வீதியோரமாக நடந்து சென்ற முதியவர் ஒருவர் உழவியந்திரம் (டிராக்டர்) மோதி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

டொலர் உயர்வு தாக்கம்; மருந்து விலை திருத்தம் குறித்து NMRA அவதானம்

டொலர் உயர்வு தாக்கம்; மருந்து விலை திருத்தம் குறித்து NMRA அவதானம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதையடுத்து, மருந்துகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) ...

நாவலப்பிட்டிய சோக சம்பவம்; மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டிய சோக சம்பவம்; மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டிய பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற துயரகரமான விபத்தில், பாடசாலை மாணவன் ஒருவரும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ...

நிர்வாணமாக்கி சிறுவனை தாக்கியதாக குற்றச்சாட்டு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!

நிர்வாணமாக்கி சிறுவனை தாக்கியதாக குற்றச்சாட்டு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!

திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 16 வயது சிறுவன் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் நிர்வாணமாக்கி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் ...

தடல்லையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுவரில் மோதி விபத்து; 3 பேர் காயம்

தடல்லையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுவரில் மோதி விபத்து; 3 பேர் காயம்

காலி - கொழும்பு பிரதான வீதியின் தடல்ல பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் ...

3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2025 முதல் 2029 ஆம் ஆண்டுக்குள் தாதியர் சேவையில் 13,600 பணியாளர்களைச் சேர்க்கும் திட்டத்தின் முதல்கட்டமாக 3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ...

இலங்கையில் கடும் வறட்சியை ஏற்படுத்தப்போகும் எல்-நினோ காலநிலை மாற்றம்

இலங்கையில் கடும் வறட்சியை ஏற்படுத்தப்போகும் எல்-நினோ காலநிலை மாற்றம்

ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் உருவாகக்கூடிய மிக வலுவான எல்-நினோ (El Niño) காலநிலை நிகழ்வின் தாக்கம் எதிர்வரும் மாதங்களில் உலகளாவிய அளவில் உணரப்படலாம் என ஐக்கிய நாடுகளின் ...

முதியோர் இல்லத்தில் தீ விபத்து; 9 சடலங்கள் மீட்பு

முதியோர் இல்லத்தில் தீ விபத்து; 9 சடலங்கள் மீட்பு

இன்று மாலை ஹொரணை, பட்டகொட – கல்பாத பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட ...

சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கப்போகும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கப்போகும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு ...

அரச வங்கி ஒன்றின் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை

அரச வங்கி ஒன்றின் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை

ஹொரணை நகரில் உள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம். (ATM) இயந்திரங்களுக்குள் நிரப்புவதற்காகக் கொண்டுவரப்பட்ட 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் (மூன்றரை கோடி) பணம், நபர் ...

Page 7 of 1784 1 6 7 8 1,784
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு