Tag: Srilanka

சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கப்போகும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கப்போகும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு ...

அரச வங்கி ஒன்றின் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை

அரச வங்கி ஒன்றின் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை

ஹொரணை நகரில் உள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம். (ATM) இயந்திரங்களுக்குள் நிரப்புவதற்காகக் கொண்டுவரப்பட்ட 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் (மூன்றரை கோடி) பணம், நபர் ...

சம்மாந்துறையில் பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர்கள் கைது

சம்மாந்துறையில் பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர்கள் கைது

நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த முக்கிய குற்றவாளி ஒருவர் உட்பட இருவர், போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது நேற்று ...

இலங்கை பட்டதாரிகளுக்கு ஜப்பானின் மீன்பிடித் துறையில் வேலைவாய்ப்பு!

இலங்கை பட்டதாரிகளுக்கு ஜப்பானின் மீன்பிடித் துறையில் வேலைவாய்ப்பு!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் ...

14 வயது இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் செய்த பௌத்த தேரர் அம்பாறையில் கைது

14 வயது இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் செய்த பௌத்த தேரர் அம்பாறையில் கைது

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை ...

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி நுழைந்த நபர்களே வெசாக் கூடை சேதப்படுத்தினர்; வணிக பீடாதிபதி

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி நுழைந்த நபர்களே வெசாக் கூடை சேதப்படுத்தினர்; வணிக பீடாதிபதி

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி பாய்ந்து , அத்துமீறி நுழைந்த நபர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர். எனவே தேவையற்ற – விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள ...

முச்சக்கர வண்டி சாரதி கொலை வழக்கு; சிறுவர் இல்லத்திலிருந்த சந்தேக நபர் சிறைக்கு மாற்றம்!

முச்சக்கர வண்டி சாரதி கொலை வழக்கு; சிறுவர் இல்லத்திலிருந்த சந்தேக நபர் சிறைக்கு மாற்றம்!

புத்தளம் – ரத்மல்யாய பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கொலை செய்ததாகக் கூறப்படும் சிறுவனை சிறுவர் பராமரிப்பு இல்லத்திலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றுமாறு புத்தளம் மாவட்ட நீதவான் ...

அமெரிக்காவினால் இலங்கைக்கு 12.5% மேலதிக வரி!

அமெரிக்காவினால் இலங்கைக்கு 12.5% மேலதிக வரி!

இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரி விதிக்கும் யோசனையை அமெரிக்க நிர்வாகம் முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, குறிப்பிட்ட ...

பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை; விலகல் கடிதத்தை ஏற்க மறுக்கும் தலைமை

பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை; விலகல் கடிதத்தை ஏற்க மறுக்கும் தலைமை

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது விலகல் கடிதத்தை டெல்லி மேலிடத்துக்கு வழங்கியுள்ள நிலையில், அதை பாஜக தலைமை இதுவரை ஏற்கவில்லை என இந்திய ...

ஏறாவூர் நகரில் ‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் ரூ.27 மில்லியன் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

ஏறாவூர் நகரில் ‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் ரூ.27 மில்லியன் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற மகுடத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் கருத்திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்யும் சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் ஏறாவூர் நகர் ...

Page 8 of 1784 1 7 8 9 1,784
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு