இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் 6.4 ரிச்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக இன்று சனிக்கிழமை (15), இந்தோனேசியாவில் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது ...
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் 6.4 ரிச்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக இன்று சனிக்கிழமை (15), இந்தோனேசியாவில் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது ...
கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை பகுதியில் மீனவர்களுக்கான பல்தேவை கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடல் தொழில் அமைச்சர் இரா ...
இலங்கையில் சிறுவர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபா வரை 10 மடங்காக அதிகரிப்பதற்கான புதிய சட்டத்திருத்தத்தை கொண்டுவர அரசாங்கம் ...
கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் முழுமையான காணொளிப் பதிவுகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி செயலகம் பதிலளித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் ...
மாத்தறை ஹிரிகெட்டியாவில் இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை உடனே அகற்றுமாறுகோரி அப் பகுதி மக்களும், பௌத்த பிக்குகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேவையான அனுமதிகள் மற்றும் முறைமைகள் இல்லாமல் இந்த ...
பௌதிகப் பரிசோதனை இன்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் எந்தவொரு தகவலோ ஆவணங்களோ தங்களிடம் இல்லை என இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ‘வினிவித ...
ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு ...
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக அறுவை சிகிச்சை ...
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வெப்பநிலை மற்றும் ஏனைய பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்படும் வானிலை மாற்றங்களால் சிறுவர்களிடையே பல்வேறு நோய்கள் பரவும் ...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்கார்ஃப் அணிந்து கடமையாற்றுவது தொடர்பில் சர்ச்சையில் சிக்கியுள்ள முஸ்லிம் பெண் ஊழியர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என ...
