Tag: BatticaloaNews

சத்துருக்கொண்டான் நினைவு தூபியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 34 வது ஆண்டு நினைவு அஞ்சலி!

சத்துருக்கொண்டான் நினைவு தூபியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 34 வது ஆண்டு நினைவு அஞ்சலி!

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் 186 பொதுமக்கள் படுகொலை 34 வது ஆண்டு நினைவு அஞ்சலி சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்ட நினைவு தூபியில் நேற்று திங்கட்கிழமை (9) ஈகைசுடர் ஏற்றி, ...

வரலாற்றில் சாதனையை பதிவு செய்த மட்டக்களப்பு 06 வயது மாணவி காவ்யஸ்ரீ!

வரலாற்றில் சாதனையை பதிவு செய்த மட்டக்களப்பு 06 வயது மாணவி காவ்யஸ்ரீ!

மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக 06 வயது மாணவியான காவ்யஸ்ரீ என்ற சிறுமி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளார். இவர் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ...

காத்தான்குடி ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு ரணில் விக்ரமசிங்க ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம்!

காத்தான்குடி ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு ரணில் விக்ரமசிங்க ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம்!

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(08) மட்டக்களப்பு காத்தான்குடி 5ம்குறிச்சி பத்ரியா ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு விஜயம் செய்தார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆசி வேண்டி விஷேட துவாப் பிராத்தனையும் ...

மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ரணிலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துப்பாக்கி ரவையுடன் இளைஞன் கைது!

மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ரணிலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துப்பாக்கி ரவையுடன் இளைஞன் கைது!

மட்டக்களப்பு கிரான் கோரகல்லிமடுவில் இன்று (8) ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தரவிருந்த வேளை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் ...

அனைவரும் அனுரவை ஜனாதிபதியாக்க முன்வர வேண்டும்; சிவலிங்கம் கமலேஸ்வரன் வேண்டுகோள்!

அனைவரும் அனுரவை ஜனாதிபதியாக்க முன்வர வேண்டும்; சிவலிங்கம் கமலேஸ்வரன் வேண்டுகோள்!

இந்த நாட்டில் பாரம்பரிய அரசியலை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என மாற்றத்திற்கான தமிழ் மக்கள் அமைப்பின் சிவலிங்கம் கமலேஸ்வரன் தெரிவித்தார். அனுரகுமார திஸநாயக்கவினை ஜனாதிபதியாக்க முன்வரவேண்டும் எனவும் ...

சிறுவர் திறன் வளர்ச்சிக்கான கலையூடான செயற்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பாசிக்குடா கடற்கரையில் பட்டத் திருவிழா!

சிறுவர் திறன் வளர்ச்சிக்கான கலையூடான செயற்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பாசிக்குடா கடற்கரையில் பட்டத் திருவிழா!

சிறுவர் திறன் வளர்ச்சிக்கான கலையூடான செயற்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் அழகிய சிறுவர் கழக சிறார்களுக்களின் பங்குபற்றுதலுடன் பட்டத் திருவிழா பாசிக்குடா கடற்கரை முன்றலில் இடம்பெற்றது. பிரதேச சிறுவர் ...

மட்டு திருப்பெருந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்த யானை அட்டகாசம்!

மட்டு திருப்பெருந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்த யானை அட்டகாசம்!

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட திருப்பெருந்துறை பிரதேசத்தில் ஊருக்குள் புகுந்த யானையின் அட்டகாசத்தால் தென்னை மரங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாந்தீவு ஆற்றின் ஊடாக ...

இளைஞர் மத்தியில் நல்லுறவை மேம்படுத்தல் செயற்திட்டம்; மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த இரத்தினபுரி மாவட்ட இளைஞர்கள்!

இளைஞர் மத்தியில் நல்லுறவை மேம்படுத்தல் செயற்திட்டம்; மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த இரத்தினபுரி மாவட்ட இளைஞர்கள்!

மட்டக்களப்பிற்கு இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலாச்சார பரிமாற்றத்தையும் இன நல்லுறவை மேம்படுத்துவதற்கான விஜயம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மண்முனை ...

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ சேவைக்கான நிறைவு நல மையம் திறப்பு!

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ சேவைக்கான நிறைவு நல மையம் திறப்பு!

பல்துறை சார் மருத்துவ சேவைக்கான நிறைவு நல மையம் உத்தியோபூர்வமாக கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நேற்று (05) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட ...

ஜனாதிபதி தேர்தலின் 2ஆம் நாள் தபால் மூல வாக்களிப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது!

ஜனாதிபதி தேர்தலின் 2ஆம் நாள் தபால் மூல வாக்களிப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது!

2024 ஜனாதிபதி தேர்தலின் 2 ம் நாள் தபால் மூல வாக்களிப்பு மட்டக்களப்பில் வெற்றிகரமாக இன்று(05) நடைபெற்றது . மட்டக்களப்பு மாவட்ட வலயக்கல்வி அலுவலகங்கள், பிரதேசசெயலகங்கள் மற்றும் ...

Page 45 of 61 1 44 45 46 61
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு