களுத்துறை மாவட்டச் செயலகத்தில் திடீர் தீ விபத்து!
களுத்துறை மாவட்டச் செயலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்பில் இன்று (13) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ ...
களுத்துறை மாவட்டச் செயலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்பில் இன்று (13) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ ...
உலகக்கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் 'தங்க காலணி' (Golden Boot) விருதை வெல்லும் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய கோல் கணக்கின் ...
சிறுபோக பருவத்தில் அறுவடையாகும் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. நெல் அறுவடை அதிகளவில் இடம்பெறும் பகுதிகளுக்கு ...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் உலகளாவிய விநியோகக் கவலைகள் காரணமாக இந்த ...
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகொட பகுதியில், 88 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவரது சடலம் நேற்று (11) இரவு ...
உலகளவில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஆசிய நாடுகளில் முதலிடத்தில் இருப்பதாக புதிய அறிக்கையொன்று தெரிவிக்கிறது. உலகின் வாழ்க்கைச் ...
மாகாண சபைத் தேர்தலை விரைவாகவும், அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையிலும் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் ...
நாட்டின் கல்வி அமைப்பில் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரச ...
கோறளைப்பற்று பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் இன்று (12) காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்டகாலமாக இந்த வீதி ...
இலங்கையை நிலையான அபிவிருத்திப் பாதையில் முன்னேற்றிச் செல்ல வேண்டுமெனில், அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ...
