Tag: BatticaloaNews

ஏறாவூர் விபத்தில் இளைஞன் பலி!

ஏறாவூர் விபத்தில் இளைஞன் பலி!

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஏறாவூர் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சிறிய ரக உழவு ...

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு மட்டு சிறையிலிருந்து 11 பேர் விடுதலை!

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு மட்டு சிறையிலிருந்து 11 பேர் விடுதலை!

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, மட்டக்களப்பு சிறையிலிருந்து அத்தியட்சகர் என்.பிரபாகரன் ...

சித்தாண்டி பகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு!

சித்தாண்டி பகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியானது வருடாந்தம் இயற்கையின் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுவருகிற நிலையில் சட்டவிரோதமாக அகழப்படும் மண்வளத்தையும், இயற்கை அழிவையும் தடுக்கும் முகமாக 'பனை ...

பொய் பேசாத, வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றுகின்ற நேர்மையான அரசியல்வாதி சஜித்: ஏறாவூரில் பெண்களிடம் ரிசாட் கோரிக்கை !

பொய் பேசாத, வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றுகின்ற நேர்மையான அரசியல்வாதி சஜித்: ஏறாவூரில் பெண்களிடம் ரிசாட் கோரிக்கை !

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ...

மட்டக்களப்பு குருக்கள் மடம் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியினரின் அரசியல் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு குருக்கள் மடம் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியினரின் அரசியல் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு குருக்கள் மடம் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியினரின் அரசியல் கலந்துரையாடலொன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை (08) காலை இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் ...

மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற கல்முனை சாஹிரா கல்லூரி மாணவர்கள்!

மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற கல்முனை சாஹிரா கல்லூரி மாணவர்கள்!

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி-2024 நடைபெற்றது. இப் போட்டியில் பல்வேறு மாகாணங்களிலிருந்து மாணவர்கள் பங்குபற்றி இருந்தனர். இப் போட்டியில் நேற்றுமுன்தினம் கல்முனை ...

மட்டக்களப்பு பகுதியில் மதிலில் மோதிய தனியார் பேருந்து!

மட்டக்களப்பு பகுதியில் மதிலில் மோதிய தனியார் பேருந்து!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து ஒன்றின் ரயர் வெடித்ததன் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ...

இன்று முதல் கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

இன்று முதல் கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் ...

மட்டக்களப்பில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பேன்; நாமல் தெரிவிப்பு!

மட்டக்களப்பில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பேன்; நாமல் தெரிவிப்பு!

எமது அரசாங்கத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கொண்டுவரப்படும் இதன் மூலம் கிழக்கு மாகாணம் சுற்றுலாத்துறையில் அபிவிருத்தியடையும் என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ...

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓரங்கட்டப்பட்ட சமூக மக்களுக்கான வாழ்வாதார செயற்திட்டம்!

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓரங்கட்டப்பட்ட சமூக மக்களுக்கான வாழ்வாதார செயற்திட்டம்!

மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓரங்கட்டப்பட்ட சமூக மக்களுக்கான நீடித்து நிலைக்கும் வாழ்வாதார விவசாய செயற் திட்டங்கள் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் ஆரம்பித்து வைக்கபட்டது. ...

Page 149 of 166 1 148 149 150 166
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு