இலங்கையில் கடன் சுமை அதிகரிக்கவில்லை என்கிறது NPP அரசு
இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில ஊடகங்கள் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் மக்களை தவறாக வழிநடத்துபவை என்று தொழிலாளர் ...
இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில ஊடகங்கள் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் மக்களை தவறாக வழிநடத்துபவை என்று தொழிலாளர் ...
நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது குறைக்கப்பட்டுள்ள போதிலும், போதுமான அளவு நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் நாட்டின் மின்சார விநியோகத்தில் எந்தவித தடையும் ஏற்படாது என எரிசக்தி ...
பொரளை – சகஸ்புர பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வைத்து பொலிஸாரின் ...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பு ...
மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில், 1000 போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினருக்கு ...
போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடித்து வருவதாக யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு. ...
வெல்லம்பிட்டி பகுதியில் இலங்கை கடற்படையினரும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாக விற்பனை செய்யத் தயாராக வைத்திருந்த ...
எல்-நினோ காலநிலை தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் நான்காவது கூட்டம் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் ...
பளைப் பாதுகாப்புக் காட்டில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான முகாம் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு நிலையம் இருப்பதாகப் போலியான தகவலை வெளியிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட சங்கீத் ...
2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கமைய, அஸ்வெசும ...
