டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!
டெங்கு நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை (13) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் ...










