Tag: srilankapolice

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் முன்னெடுத்துவரும் போராட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவினையொட்டி இன்றைய தினம் சித்தாண்டியில் மாபெரும் ...

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் ...

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி திருமதி அனோஜா ஜனார்த்தன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ...

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

ராஜபக்‌ஷர்களிடம் இனவாதம் இல்லை என்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சிறந்த சான்று என பொதுஜன பெரமுன உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் ...

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

பேஸ்புக் மூலம் அறிமுகமான கிளிநொச்சி காதலியைச் சந்திப்பதற்காக, இந்தியாவிலிருந்து கடல் வழியே இலங்கைக்கு வந்த 17 வயது இந்தியச் சிறுவன் ஒருவனை இலங்கை கடற்படையினர் மன்னாரில் கைது ...

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (15) காலை முதல் பெய்து வரும் கனமழையால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் போக்குவரத்தும் ...

மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பேரணியின் போது, தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு ...

யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்

யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஒரு பைத்தியம், முள்ளிவாய்க்கால் மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தைப் புகழ்ந்து பாடியுள்ளதாகவும், ...

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

சிறிய முரல் மீன் பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக மட்டக்களப்பு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் மீனவர்களிடம் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு ...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் ...

Page 427 of 906 1 426 427 428 906
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு