Tag: Battinaathamnews

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் கம்பஹாவில் ஆரம்பம்; சாமர சம்பத் பகிரங்கம்

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் கம்பஹாவில் ஆரம்பம்; சாமர சம்பத் பகிரங்கம்

சாமரசம்பத் தசநாயக்க தெரிவித்ததாவது, நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், டொலரின் பெறுமதி அதிகரிப்பை தற்போதைய அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். கூட்டு ...

வாக்குமூலம் வழங்க சென்ற விமல் வீரவன்ச கைது

வாக்குமூலம் வழங்க சென்ற விமல் வீரவன்ச கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்க ஆஜரான பின்னர் இன்று (25) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில், ...

சேவை நோக்கம் என கூறி பல இலட்சம் மோசடி சிரந்தி ராஜபக்சவை கண்டு அஞ்சும் அதிகாரிகள்!

சேவை நோக்கம் என கூறி பல இலட்சம் மோசடி சிரந்தி ராஜபக்சவை கண்டு அஞ்சும் அதிகாரிகள்!

சிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலை அமைந்துள்ள மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு கட்டடத்தை குறைந்த கட்டணத்துக்கு குத்தைக்கு பெற்றுக் கொண்டதில் அரசாங்கத்திற்கு பல இலட்சத்திற்கு மேல் ...

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி றிஸ்வான் இடைநிறுத்தம்

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி றிஸ்வான் இடைநிறுத்தம்

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி ஏ.சி. றிஸ்வானை நீதிச்சேவை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (22)முதல் பணி இடைநிறுத்தம் செய்துள்ளது. இது தொடர்பான தொலை நகல் அக்கரைப்பற்றுநீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு ...

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு!

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு!

நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை ...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது; சரத் வீரசேகர கூறுகிறார்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது; சரத் வீரசேகர கூறுகிறார்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சலே மீது முன்வைக்கப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை என ...

டிக்கோயா வயோதிப தம்பதி இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

டிக்கோயா வயோதிப தம்பதி இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வர்த்தக நிலையத்தினுள் வயோதிப தம்பதியினர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், எதிர்வரும் ஜூன் மாதம் ...

தோல்விப் பயத்தால் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுகிறது அநுர அரசு; நாமல் ராஜபக்ஷ!

தோல்விப் பயத்தால் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுகிறது அநுர அரசு; நாமல் ராஜபக்ஷ!

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தேர்தலைத் தொடர்ந்து பிற்போட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ...

“இன்றே பொறுப்பு தந்தால் இன்றே தீர்வு!”; ஜனாதிபதி பதிவி கேட்கும் திலித் ஜயவீர

“இன்றே பொறுப்பு தந்தால் இன்றே தீர்வு!”; ஜனாதிபதி பதிவி கேட்கும் திலித் ஜயவீர

நாட்டின் பொருளாதார சவால்களை உடனடியாகக் கையாளக்கூடிய தெளிவான வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ...

வாகன ஓட்டுநர்களுக்குப் பொலிஸாரின் அவசர எச்சரிக்கை; தரமற்ற இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை!

வாகன ஓட்டுநர்களுக்குப் பொலிஸாரின் அவசர எச்சரிக்கை; தரமற்ற இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை!

அதிகாரப்பூர்வப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் நிலவிய போதிலும், சட்டத்திற்குப் புறம்பாக மாற்றியமைக்கப்பட்ட அல்லது தரமற்ற இலக்கத் தகடுகளைப் பொருத்திய வாகனங்களைச் செலுத்த வேண்டாம் எனப் ...

Page 59 of 2010 1 58 59 60 2,010
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு