அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் கம்பஹாவில் ஆரம்பம்; சாமர சம்பத் பகிரங்கம்
சாமரசம்பத் தசநாயக்க தெரிவித்ததாவது, நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், டொலரின் பெறுமதி அதிகரிப்பை தற்போதைய அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். கூட்டு ...










