ஜப்பானில் இரு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கொலை
ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு ...
ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு ...
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக அறுவை சிகிச்சை ...
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வெப்பநிலை மற்றும் ஏனைய பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்படும் வானிலை மாற்றங்களால் சிறுவர்களிடையே பல்வேறு நோய்கள் பரவும் ...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்கார்ஃப் அணிந்து கடமையாற்றுவது தொடர்பில் சர்ச்சையில் சிக்கியுள்ள முஸ்லிம் பெண் ஊழியர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என ...
30 நிலக்கரி கப்பல்களை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மோசடியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு தொடர்பிருப்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக முன்னாள் ...
https://youtube.com/shorts/7F_XzKOpHqc?feature=share
அவசர நிலைமைகளின் போது உடனடி உதவியைப் பெறுவதற்காக முக்கியமான அவசர மற்றும் உதவி தொலைபேசி இலக்கங்களை பொதுமக்கள் தங்களிடம் வைத்திருக்குமாறு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளனர். ...
முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு ...
பேருந்து தரிப்பிடங்களில் பிற வாகனங்களை நிறுத்தி, பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பயணிகளை ஏற்றுவதற்கும் ...
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த முதலாம் ஆண்டு தமிழ் மொழிப் பாடப்புத்தகங்கள் மற்றும் செயற்பாட்டுப் புத்தகங்களை பழைய காகித வியாபாரியிடம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் சாரதி ஒருவர் ...
