நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை
நாட்டின் நான்கு மாவட்டங்களிலுள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (02) இரவு 11.00 மணியளவில் வெளியிடப்பட்ட ...
நாட்டின் நான்கு மாவட்டங்களிலுள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (02) இரவு 11.00 மணியளவில் வெளியிடப்பட்ட ...
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் – ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் இன்று (02) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ...
SLS தரச்சான்றிதழ் பொறிக்கப்படாத மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளை பூர்த்தி செய்யாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வோருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ...
உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் தாவரமாகக் கருதப்படும் கிராமட்டோபில்லம் ஸ்பீசியோசம் (Grammatophyllum speciosum) இன மலர்கள், 16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் மீண்டும் பூத்துள்ளன. ...
மாணவர்களின் பார்வைத்திறனை மேம்படுத்தி அவர்களின் கற்றல் ஆற்றலை அதிகரிக்கும் நோக்கில், ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜ் (Rotary Club of Batticaloa Heritage) "கூரிய பார்வை, சிறந்த ...
நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் அதிகரித்து வரும் வன்முறைகள், அமைதியின்மை மற்றும் கடுமையான நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் எதிர்ப்பைப் ...
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தீ மூட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (01) ...
நாட்டின் திறந்த சந்தைகளில் கருவாடுகளின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். தற்போது ஒரு கிலோ கருவாட்டின் சில்லறை விலை பல இடங்களில் 3,000 ரூபாயைத் ...
https://youtube.com/shorts/Y5cAsM_3hfY
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (02) அதிகாலை சுமார் 2 மணியளவில் குருநகர் 5 மாடி ...
