Tag: BatticaloaNews

மட்டக்களப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

​மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 22வது ஆண்டு நினைவு தினம், இன்றைய தினம் (31) ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. ...

இலங்கையின் மிகவும் கல்வி அறிவுள்ள பெண் பிரதமர் ஹரிணியே; பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

இலங்கையின் மிகவும் கல்வி அறிவுள்ள பெண் பிரதமர் ஹரிணியே; பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

இலங்கையின் மிகவும் கல்வி அறிவுள்ள பெண், இன்று நாட்டின் பிரதமராகவும் கல்வி அமைச்சராகவும் பணியாற்றுகிறார் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய ...

சென்னையில் கார் ஏற்றி கொலைசெய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்

சென்னையில் கார் ஏற்றி கொலைசெய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்

சென்னையில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தகராறில், இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கார் ஏற்றி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

ஊடகவியலாளர் வீட்டுக்குசென்று வாழைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் அச்சுறுத்தல்-VIDEO

ஊடகவியலாளர் வீட்டுக்குசென்று வாழைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் அச்சுறுத்தல்-VIDEO

மட்டக்களப்பு வாழைச்சேனையில் தமிழ் ஊடகவியலாளர் கோகிலதாஸன் வீட்டுக்கு சென்ற வாழைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர், ஊடகவியலாளரை நான் யார் என காட்டுவேன் என கடந்த வெள்ளிக்கிழமை ...

வாழைச்சேனையில் வெசாக் தான நிகழ்வு

வாழைச்சேனையில் வெசாக் தான நிகழ்வு

புத்தர் பிறப்பு, புத்த ஞானம் அடைந்த நாள், மற்றும் பரிநிர்வாணம் அடைந்த நாளை நினைவு கூரும் பௌத்தர்களின் “வெசாக் தான நிகழ்வு” 30.05.2026 வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் ...

மட்டக்களப்பில் நடைபெற்ற வெசாக் தின நிகழ்வுகள்

மட்டக்களப்பில் நடைபெற்ற வெசாக் தின நிகழ்வுகள்

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மங்களாராமய விகாரையில் விசேட மத வழிபாடுகளும், கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன. விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் நடைபெற்ற இந்த ...

மட்டு கல்குடாவில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

மட்டு கல்குடாவில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வீடு ஒன்றை நேற்று சனிக்கிழமை (30) இரவு முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்து ...

எரிபொருள் விலை அதிகரிப்பால் அதிகரிக்கப்படப்போகும் முச்சக்கர வண்டி கட்டணங்கள்

எரிபொருள் விலை அதிகரிப்பால் அதிகரிக்கப்படப்போகும் முச்சக்கர வண்டி கட்டணங்கள்

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர ...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்தது

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்தது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. இதற்கமைய, அனைத்து வகையான எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 92 ...

கடலில் நீராடிய மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி மாயம்!

கடலில் நீராடிய மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி மாயம்!

ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இவர்கள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் எனத் ...

Page 46 of 1174 1 45 46 47 1,174
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு