பணத்துக்காக சோரம் போகமாட்டோம்; விமல் வீரவங்ச
ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சி பலம் குறைந்துள்ள நிலையில், அந்தக் கட்சி ஏனைய கட்சிகளிடம் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து ...
ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சி பலம் குறைந்துள்ள நிலையில், அந்தக் கட்சி ஏனைய கட்சிகளிடம் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து ...
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்றைய தினம் (9) இயற்கை எரிவாயுவின் விலை 3.622 அமெரிக்க டொலராக அதிகரிப்பை ...
இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றத்தை தணிக்க தயார் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் தற்போதைய நிலவரம் கவலை அளிக்கிறது. ...
நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ...
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற தடை நேற்று 08 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து, இன்று முதல் பாராளுமன்ற அமர்வுகள் ஒளிபரப்பாகும் நேரலைகளில் அர்ச்சுனா பேசப்படும் விடயங்கள் ...
காலாவதியான விசாக்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர். 19 முதல் ...
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரான்ஸிஸ் பிரீவோஸ்ட்'க்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் படி 'கத்தோலிக்க திருச்சபையின் ...
ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட பெல் 212 ரக உலங்கு வானூர்த்தி விபத்துக்குள்ளாகியுள்ளது. உலங்கு வானூர்தி மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் ...
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபையை இலங்கை தமிழரசு கட்சி 18,642 வாக்குகளுடன் 16 உறுப்பினர்களை பெற்று தன்வசப்படுத்திக் கொண்டது. இந்தநிலையில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல் ...
இலங்கை உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசார வருமான மற்றும் செலவுகள் தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ...